Saturday, January 9, 2010

மன அழுத்தத்தை கட்டுப்படுத்த...

மன அழுத்தம், டென்ஷனாக இருக்கும்போது புத்தகத்தைப் படித்து பலர் அதிலிருந்து விடுபமுயல்கின்றனர். நூல்களைப் படிக்கும் போது அதிலேயே மனம் ஆழ்ந்து விடுவதால் கவனசசிதறல் ஏற்பட வாய்ப்பில்லை.

தொடர்ந்து 6 நிமிடங்கள் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் மன அழுத்தம் படிப்படியாகக் குறைகிறது. படிக்கும்போது இதயம், தசைகளில் ஏற்படும் படபடப்பு படிப்படியாகக் குறைந்து இயல்பநிலை ஏற்படுகிறது.

புத்தகம் படிப்பதால் 68 சதவீதம் மன அழுத்தம் குறைகிறது. இசையைக் கேட்பதன் மூலம் 61 சதவீதமும், தேநீரஅருந்துவதால் 54 சதவீதமும் மன அழுத்தம் குறைவதாக, அவர் மேலுமகூறியுள்ளார்.

மேலும் மன அழுத்தங்களின் போது ஏதாவது 'லைட்' விளையாட்டுகளில் ஈடுபடலாம்.

No comments: